
கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் சீன ராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு அந்த எல்லைப் பகுதிகளில் 68,000-க்கும் அதிகமான ராணுவ வீரா்கள் இந்திய விமானப் படை விமானங்கள் மூலமாகக் குவிக்கப்பட்டதாகப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனா்.