ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே உள்ள ஹொக்கைடோ என்ற இடத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைத்துளள்னர். நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 6 ஆகப் பதிவாகி உள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படாத நிலையில் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.