நமக்கு சொந்தமான இடத்தை இன்னொரு நாட்டிற்கு ஒப்படைத்தவர்கள் யார்?

இந்திரா காந்தியின் பெயரால்தான் நமது நிலம் இன்னொரு நாட்டிற்கு கொடுக்கப்பட்டது. மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு