உச்சநீதிமன்ற அனுமதியை தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரணை

கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் 10 மணி நேரத்தைக் கடந்து விடிய விடிய அமலாக்கத்துறை விசாரணை

மொத்தம் 200 கேள்விகள் கேட்க முடிவு = நாளொன்றுக்கு 50 கேள்விகள் என்ற அடிப்படையில் விசாரணை தீவிரம்

2வது நாளாக இன்றும் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் விசாரணையை தொடங்கியது அமலாக்கத்துறை

அமலாக்கத்துறை விசாரணை நடப்பதால் சாஸ்திரி பவன் வளாகத்தை சுற்றிலும் மத்திய பாதுகாப்பு படை குவிப்பு