கர்நாடகாவின், கோலாரில் உற்பத்தியாகும் தக்காளிகளுக்கு மவுசு அதிகம். ஆனால், தற்போது வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளதால் அங்கிருந்து வெளிமாநிலங்களுக்கு அதிக தக்காளி செல்வதில்லை. விலை உயர்வால், மக்களிடம் தக்காளி பயன்பாடும் குறைந்துள்ளது. இந்நிலையில் கோலாரில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-70க்கு விற்கப்படும் என வியாபாரிகள் கூறினர். அதற்கு, இன்னும் 1 மாதம் காத்திருக்க வேண்டும்.