பிரபல முதலீட்டு நிறுவனமான தமோஹாராவின் தலைமை அதிகாரி ஷீத்தல் மல்பானி, லார்ஜ் கேப் ஃபண்டுகளைவிட, மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் ஃபண்டுகளே அதிக லாபம் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர், “கடந்த காலாண்டில், நிதி, நுகர்வோர் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளை சேர்ந்த சில நிறுவனங்களில் முதலீடு செய்தவர்களுக்கே அதிக லாபம் கிடைத்திருக்கிறது” என கூறியுள்ளார்.