தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றம் விழாவில் இன்று (26.07.2023) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக. பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார், தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் செ. ஜெனிதா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.