
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ஜூலை மாத உண்டியலில், ₹3.09 கோடி ரொக்கம், 1900 கிராம் தங்கம், 29,000 கிராம் வெள்ளி, 30,000 கிராம் பித்தளை, 10,000 கிராம் செம்பு, 3,500 கிராம் தகரம் மற்றும் 552 வெளிநாட்டு கரன்சிகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்!