
ரஷ்யா மீது உக்ரைன் ராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இது, மாஸ்கோ அருகே இரு கட்டடங்களை சேதப்படுத்தின. ஆனால், இதில் உயிர் சேதம் எதுவும் பதிவாகவில்லை. இதனால், ஆத்திரமடைந்த ரஷ்ய ராணுவம், உக்ரைனுக்கு தக்க பதிலடி கொடுக்கத் தயாராகி வருவதாகத் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மாஸ்கோ நகர சாலைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன.