தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ இன்று (18.7.2023) பெங்களூரில்‌, உடல்நலக் குறைவால்‌ காலமான கேரள மாநில முன்னாள்‌ முதலமைச்சர்‌ உம்மன்‌ சாண்டி உடலுக்கு மலர்வளையம்‌ வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல்‌ கூறினார்‌. உடன்‌ அகில இந்திய காங்கிரஸ்‌ கட்சியின்‌ முன்னாள்‌ தலைவர்‌ ராகுல்‌ காந்தி, கர்நாடக மாநில துணை முதலமைச்சர்‌ டி.கே. சிவகுமார்‌, நாடாளுமன்ற உறுப்பினர்‌ டி.ஆர்‌.பாலு ஆகியோர்‌ உள்ளனர்‌.