
தாம்பரம் மாநகராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை சிறப்பான முறையில் செயல்படுத்திடும் பொருட்டு இன்று மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா தலைமையில் பணிக்குழு அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.