கலைஞரை சந்தித்து உரையாடிய பிறகு தான் தமிழ்நாட்டில் HCL நிறுவனங்களை தொடங்கினோம். இன்று ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள் எங்கள் நிறுவனத்தில் பணிபுரிவதற்கு கலைஞரே காரணம்.