காமராஜரின் 121 வது பிறந்தநாளை முன்னிட்டு அஸ்தினாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் லயன் இ.ராஜமாணிக்கம் காமராஜரின் படத்திற்கு மாலை அணிவித்தபோது எடுத்தபடம். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அரிமா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.