
அமர்நாத் பனிலிங்கத்தை தரிசித்துவிட்டு திரும்பிய வழியில், ஜம்மு – ஸ்ரீநகர் இடையே நிலச்சரிவு ஏற்பட்டதால், தேனி மாவட்டம் சின்னமனூர் மற்றும் உத்தமபாளையத்தை சேர்ந்த 21 பேர் காஷ்மீரில் சிக்கித் தவிப்பு
பாதுகாப்பு படையினர் ஏற்பாடு செய்துள்ள தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள தங்களை மீட்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை