
ஸ்ரீ சாய்ராம் கல்விக்குழும நிறுவனர் மறைந்த லியோ முத்துவின் 8 ம் ஆண்டு நினைவு நாளையொட்டி சாய்ராம் கல்லூரியில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஆதரவற்ற, வசதி குறைவான மாணவர்களுக்கு 8 கோடி ரூபாய்கான கல்வி உதவிகளை கலைச்செல்வி லியோ முத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சாய்ராம் கல்விக்குழும முதன்மை செயல் அலுவலர் சாய்பிரகாஷ் லியோ முத்து, சர்மிளா ராஜா ஊள்ளிட்டோர் பங்கேற்றனர்.