
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடல் அரிப்புத்துறை தடுக்கும் பிரிவு உதவி பொறியாளர் பாஸ்கரன் ஒப்பந்ததாரர்களிடம் உரிமம் புதுப்பிக்க லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. சோதனையில் 2.14 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.