![](https://gstroadnews.com/wp-content/uploads/2023/07/WhatsApp-Image-2023-07-05-at-4.03.56-PM.jpeg)
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது விசாரணை தொடங்க அனுமதிக்க வேண்டும்
- கவர்னருக்கு அமைச்சர் ரகுபதி கடிதம்
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகளில் விசாரணையை தொடங்க இசைவு ஆணையை சுட்டிக்காட்டி கவர்னருக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதியுள்ளார்.